Ramachandra Guha > Quotes > Quote > Prem liked it

Ramachandra Guha
“கடைசியில் ஹரிலால் கிளம்பியபோது மே 16 அன்று காந்தியுடன் டால்ஸ்டாய் பண்ணையிலிருந்து சில மாணவர்களும் ஜோஹானஸ்பர்க் நிலையத்துக்கு அந்தப் பையனை வழியனுப்பச் சென்றனர். அந்த மாணவர்களில் ஒருவர் நினைவுகூர்ந்தபடி, ‘புகைவண்டி கிளம்பும் சமயம் பாபு ஹரிலாலை முத்தமிட்டு, அவர் கன்னத்தில் லேசாகத் தட்டிவிட்டுச் சொன்னார்: ‘உன் தந்தை உனக்குக் கெடுதல் செய்திருக்கிறார் என்று நீ நினைத்தால் அவரை மன்னித்துவிடு'.”
Ramachandra Guha, Gandhi Before India

No comments have been added yet.