Status Updates From வெண்முரசு – 14 – நூல் பதினா...

வெண்முரசு – 14 – நூல் பதினான்கு – நீர்க்கோலம் (Neerkolam) வெண்முரசு – 14 – நூல் பதினான்கு – நீர்க்கோலம் (Neerkolam)
by


Status Updates Showing 1-30 of 34

order by

இரா  ஏழுமலை
இரா ஏழுமலை is 80% done
போர் என்றதும் நான் வரமாட்டேன் என்று ஓடிய கோழை உத்தரன் வில்லில் நானேற்ற துப்பில்லா கீழ் பிறவி பெரும் வீரன் துரியோதனனை கர்ணனை அம்பால் வீழ்த்தினான் என்பது எல்லாம் கேலி கூத்து. அமைதியாக உறங்கிக் கொண்டிருக்கும் மச்சர்களை அதிகாலையில் உறக்கத்திலேயே தாக்கி அழிப்பது என்ன வகையான வீரம் ? என்ன போர் முறை இதற்கு அர்ஜுனன் போன்ற கயவர்கள் தலைமை தாங்குவது கேவலத்திலும் கேவலம். ஜெ தனது காவிய கதாநாயகன் அர்சுனனை புனித படுத்த வீரனான கர்ணனை
May 20, 2025 06:52AM Add a comment
வெண்முரசு – 14 – நூல் பதினான்கு – நீர்க்கோலம்

இரா  ஏழுமலை
இரா ஏழுமலை is 10% done
எது வண்ணத்துப்பூச்சியின் சிறகை அசைக்கிறதோ அதுவே விண்மீனை பறக்க வைக்கிறது என்று ஓர் எண்ணம் இன்று என்னுள் எழுந்தது. அதுவே தொடக்கமென்றாகட்டும்.” வஹ்னர் .
Apr 03, 2025 08:33PM 2 comments
வெண்முரசு – 14 – நூல் பதினான்கு – நீர்க்கோலம்

« previous 1