இரா ஏழுமலை ’s Reviews > வெண்முரசு – 13 – நூல் பதின்மூன்று – மாமலர் > Status Update
இரா ஏழுமலை
is 55% done
Boring.... ஒரே கதை வேறு வேறு விதமாக வருவதைப் போல் உள்ளது
— Apr 02, 2024 07:57PM
1 like · Like flag
இரா ’s Previous Updates
இரா ஏழுமலை
is on page 300 of 1408
கற்பனையை மூன்றாம் விழியெனச் சூடியவன் அழிவற்ற பேரின்பத்தின் அடியில் அமர்ந்த தேவன்.
— Mar 17, 2024 04:51AM
Comments Showing 1-4 of 4 (4 new)
date
newest »
newest »
message 1:
by
கடவுள்களின் அன்புக்குரியவரான முதலாம் மணிமாறர்
(new)
-
rated it 3 stars
Apr 02, 2024 08:07PM
'நீர்க்கோலம்' நன்றாக இருக்கும்.
reply
|
flag
உண்மை. ஆனால் இதில் வரும் எந்த கதையும் எனக்கு எரிச்சலூட்டவில்லை. நிறைய கதைகள் எனக்கு பிடித்திருந்தது. குறிப்பாக யயாதி கதை.சொல்வளர்காடு எனக்கு ஒட்டவில்லை, கிராதமும் என்னை சற்று பதம்பார்த்தது. இவை இரண்டையும் தாண்டி வந்த போது, மாமலர் சற்று இளைப்பாறலாய் இருந்தது.
ஆனால் இதன் இறுதிப் பகுதியில் வரும் அனுமார் ட்விஸ்ட்டை மட்டும் என்னால் சகித்துக்கொள்ள முடியவில்லை. ஆனால் அதுவொரு சிறிய சிராய்ப்புதான், உயிர்க்காயம் அல்ல :)

