திருவண்ணாமலை [Thiruvannaamalai] Quotes
திருவண்ணாமலை [Thiruvannaamalai]
by
Indra Soundar Rajan93 ratings, 4.28 average rating, 4 reviews
திருவண்ணாமலை [Thiruvannaamalai] Quotes
Showing 1-2 of 2
“மனுஷன்”
― Thiruvannamalai
― Thiruvannamalai
“எவ்வளவோ உபதேசம் செய்யற நீங்க உங்க சமாதியை கோவிலாக்கக் கூடாதுன்னுல்லாம் சொல்றீங்களே." "காரணமாத்தான். அப்பவும் இங்க இரண்டு பேர் வந்து என் சமாதி முன்னால மண்டியப் போட்டு அழுவான். எதாவது பிரச்சினையைச் சொல்லி அழுவான். அதைத் தீர்த்துவை. இதைத் தீர்த்து வைப்பான். எனக்கு இப்படி கேக்கற யாரையுமே பிடிக்கலை. பிரச்சினைகளுக்குப் பயப்படறவங்களைக் கண்டாலே பிடிக்கல... அனுபவிக்கணும். நல்லா அனுபவிக்கணும். எதை? கஷ்டத்தை.. அப்படிக் கஷ்டத்தை அனுபவிக்கறவனைக் கண்டா கடவுளே பயப்படுவார் தெரியுமா?" அவர் மிக வித்தியாசமாகப் பேசினார்.”
― Thiruvannamalai
― Thiruvannamalai
