குட்டிக் காகம்

நன்றி: அகழ்

இருபது வருடங்களுக்கு முன் நான் நிறைய கதைகள் எழுதிக் கொண்டிருந்தேன். இப்போதெல்லாம் எனக்கு கதை எழுதும் ஆர்வமே வருவதில்லை. எப்போதாவது எழுத முயன்றாலும் என் மொழிநடை துருபிடித்துக் கிடப்பதை உணர்ந்து உடனடியாகக் கைவிட்டுவிடுவேன். இருபது வருடங்களுக்கு முன் நான் கதை எழுதிக் கொண்டிருந்த சமயத்தில் செயற்கை நுண்ணறிவுச் செயலிகள் திடீரென்று பிரபலமாகின, அவ்வளவுதான், இவைதான் இனிமேல் கதை எழுதப் போகின்றன, மனிதர்களுக்கு வேலை இல்லை என்றெல்லாம் பலரும் ஜோசியம் சொன்னார்கள். ஆனால், அப்படியெல்லாம் நடக்க...

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 25, 2025 00:20
No comments have been added yet.


வயலட்'s Blog

வயலட்
வயலட் isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow வயலட்'s blog with rss.