நன்றி: அகழ்

இருபது வருடங்களுக்கு முன் நான் நிறைய கதைகள் எழுதிக் கொண்டிருந்தேன். இப்போதெல்லாம் எனக்கு கதை எழுதும் ஆர்வமே வருவதில்லை. எப்போதாவது எழுத முயன்றாலும் என் மொழிநடை துருபிடித்துக் கிடப்பதை உணர்ந்து உடனடியாகக் கைவிட்டுவிடுவேன். இருபது வருடங்களுக்கு முன் நான் கதை எழுதிக் கொண்டிருந்த சமயத்தில் செயற்கை நுண்ணறிவுச் செயலிகள் திடீரென்று பிரபலமாகின, அவ்வளவுதான், இவைதான் இனிமேல் கதை எழுதப் போகின்றன, மனிதர்களுக்கு வேலை இல்லை என்றெல்லாம் பலரும் ஜோசியம் சொன்னார்கள். ஆனால், அப்படியெல்லாம் நடக்க...
Published on September 25, 2025 00:20