இவர் கவிதைகளில் மூன்று மிக முக்கிய கவிதைகள் என் உறக்கத்தை களவு கொண்டது என்றே சொல்ல வேண்டும். எதை சந்திப்பில் கேட்கிறோமோ இல்லையோ இந்த மூன்று கவிதைகளை பற்றி அவரிடம் பேச வேண்டும் என்று செல்லும் முன்பே திட்டமிட்டு இருந்தேன்.
முதல் ஒன்று, “புதிய ஏற்பாடு”.. நீலி இதழுக்காக எழுதப்பட்டது. பெண்களுக்கே உரித்தானது தாய்மை, என்றெல்லாம் பிதற்றி கொண்டு இருந்த போதிலும் இந்த உலகையே அன்னையாக்கி ஆணையும் பெண்ணையும் ஒன்றாக்கி அவர் கண்ட உலகை நிச்சயமாக பெண்ணான நான் ஒரு நாளும் சிந்தித்தது இல்லை.
முழுக்கட்டுரையும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Published on September 26, 2025 12:30