பாண்டிச்சேரியில் நவம்பர் 8 அன்று மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரி வளாகத்தில் காலை பத்து மணியிலிருந்து மாலை ஆறு மணி வரை இந்நிகழ்ச்சி நடக்க இருக்கிறது. மூன்று நண்பர்களைத் தவிர வாசகர் வட்டத்திலிருந்து வேறு யாரிடமிருந்தும் எந்த சலனமும் இல்லை. யார் வந்தாலும் வராவிட்டாலும் நிகழ்ச்சி நடைபெறும். இதுவரை நாற்பது பேர் கட்டணம் செலுத்தியிருக்கிறார்கள். சென்ற முறை அமெரிக்காவிலிருந்து இருபது பேர் கட்டணம் செலுத்தி ஒளிப்பதிவு விடியோவைப் பெற்றுக் கொண்டார்கள். இந்த முறை ஒரே ஒரு நண்பர்தான். ...
Read more
Published on October 14, 2025 23:36