(?)
Quotes are added by the Goodreads community and are not verified by Goodreads. (Learn more)
S. Ramakrishnan

“மனிதர்கள் தராத ஏதோவொரு அன்பை, நெருக்கத்தைப் பொம்மைகள் தருகின்றன. மனக்குழப்பம் கொண்டவர்களால் பொம்மைகளைத் தேர்வு செய்ய இயலாது. பொம்மைகள் களங்கமின்மையின் அடையாளம். மௌனத்துணை.
பொம்மைகள் வழியாகவே சிறுவர்கள் தங்களைப் பெரியவர்களாக உணருகிறார்கள். அதனால் தான் பொம்மைக்கு ஒரு சிறுமி சோறு ஊட்டுகிறாள். தூங்க வைக்கிறாள். அன்னாகரீனினா பொம்மை கடையிலிருந்த விதவிதமான பொம்மைகளைப் பார்த்தபடியே இருந்தாள். பொம்மைகளின் கண்கள் உயிர்ப்பற்றவை. பொய்யான சிரிப்புக் கொண்ட பொம்மைகளின் முகம் செயற்கையானது. .. அடியும் வலியும் பொம்மைகளை ஒன்று செய்யாது. பெரியவர்களுக்குப் பொம்மை என்பது விலைக்கு வாங்கப்படும் பொருள். சிறார்களுக்கோ பொம்மைகள் கோபத்திற்கும் ஆசைக்குமான வடிகால்.
காலம் சிலரைப் பொம்மையாக்கித் தானே உருட்டி விளையாடுகிறது உண்மையில் அன்னா தன்னையே ஒரு பொம்மையாக்கி மகனிடம் தரவே விரும்பினாள். எந்தப் பொம்மையும் அன்னையாக முடியாது தானே.”

S. Ramakrishnan, கர்னலின் நாற்காலி
Read more quotes from S. Ramakrishnan


Share this quote:
Share on Twitter

Friends Who Liked This Quote

To see what your friends thought of this quote, please sign up!

0 likes
All Members Who Liked This Quote

None yet!


This Quote Is From


Browse By Tag