Balasubramaniam Vaidyanathan

Add friend
Sign in to Goodreads to learn more about Balasubramaniam.


Book cover for நெருங்கி வரும் இடியோசை [Nerungi varum idiyosai]
ஓர் இந்தியப் படைப்பு ஆங்கிலத்துக்குச் செல்லும்போது அதில் பல கலாசார, சூழல் நுணுக்கங்கள் தவறிப் போகின்றன. அப்படித் தவறிப் போவதைத் தவிர்க்கவும் முடியாது. பாதேர் பாஞ்சாலியின் முதல் காட்சியில் ஏகாதசிக்கு அடுத்தநாள் ஒரு கிழவி அவல் சாப்பிட்டு ...more
Loading...
“எல்லோருமே திருடர்களாக இருந்த ஒரு நாடு இருந்தது. இரவில் ஒவ்வொருவரும் எல்லாப் பூட்டுகளுக்கும் பொருந்தும் சாவிகளோடும் ஒளி மட்டுப்படுத்தப்பட்ட லாந்தர்களோடும் வீட்டைவிட்டுக் கிளம்பிப்போய் அண்டை வீட்டுக்காரர் ஒருவரின் வீட்டில் புகுந்து திருடுவார்கள். திருடியதை மூட்டை கட்டிக்கொண்டு விடியற்காலையில் தங்களுடைய வீடுகளுக்குத் திரும்புவார்கள்; வந்து பார்க்கும்போது தங்களுடைய வீடு கொள்ளையடிக்கப்பட்டிருப்பதைக் காண்பார்கள். ஆகவே, எல்லோரும் மகிழ்ச்சியுடன் கூடி வாழ்ந்தார்கள். யாருக்கும் எந்த இழப்பும் இல்லை; ஏனென்றால், ஒவ்வொரு நபரும் அடுத்தவரிடமிருந்து திருடினார்; அடுத்தவர் இன்னொருவரிடமிருந்து திருடினார்; இப்படியேபோய் கடைசி நபர் முதல் நபரிடம் திருடும்வரை சுழற்சி தொடரும். விற்பவரும் வாங்குபவரும் தவிர்க்கமுடியாத வகையில் ஒருவரையொருவர் ஏமாற்றும்விதமாகவே அங்கே வணிக நடவடிக்கைகள் இருந்தன. தன்னுடைய குடிமக்களிடமிருந்து திருடிய குற்ற அமைப்பாகவே அரசு இருந்தது; குடிமக்களும் தங்களுடைய பங்குங்கு அரசை ஏமாற்றுவதில் மட்டுமே குறியாக இருந்தார்கள். இப்படியாக வாழ்க்கை அங்கே பிரச்சினை இல்லாமல் போய்க்கொண்டிருந்தது.”
விமலாதித்த மாமல்லன் Vimaladhitha Maamallan, புனைவு என்னும் புதிர்: உலகச் சிறுகதைகள் - 1

year in books
Premana...
2,582 books | 468 friends

Samura ...
65 books | 810 friends

Sayanthan
24 books | 171 friends

Anandar...
7 books | 12 friends

Venkate...
9 books | 19 friends

Chitra ...
2 books | 35 friends

Ashok Dash
1 book | 63 friends

Sujatha...
14 books | 4 friends

More friends…



Polls voted on by Balasubramaniam

Lists liked by Balasubramaniam