Sarala

Add friend
Sign in to Goodreads to learn more about Sarala.


சின்ன விஷயங்களின்...
Rate this book
Clear rating

 
Pudhiya Dharsanangal
Rate this book
Clear rating

 
Loading...
“புதுசுபுதுசுண்ணு தேடிப் போற எல்லாமே பழசாத்தான் போகப்போகுது. இந்த இடத்திலேயே பழசாப் போகத்தான் எனக்குப் பிடிச்சிருக்கு. மனுஷன் ஒரு தடவைதான் இந்த உலகத்துக்குப் புதுசா வாரான். வந்த பிறகு அவன் பழசுதான். சாகிறவரைக்கும் பழசுதான்.”
வண்ணதாசன், கலைக்க முடியாத ஒப்பனைகள்

“நல்ல எழுத்துங்கிறது படிக்கிறவனை IMPRESS பண்றதுக்காக எழுதப்பட்டது இல்லே,தன்னை EXPRESS பண்றதுக்காக ஒருத்தன் எழுதுறது.”
யுவன் சந்திரசேகர்.பயணக் கதை

Jeyamohan
“உணர்வுகளை வெளிப்படுத்துதல், சூழல்களை காட்சியாகச் சித்தரித்தல், மானுடநடவடிக்கைகளின் நுண்மைகளை கூறுதல், உரையாடல்களை இயல்பான ஒழுக்குடனும் நுட்பத்துடனும் அமைத்தல் ஆகியவையே நடையின் சவால்கள். அவை தன்னைத்தானே நோக்கி மீளமீள முயல்வதனூடாகவே அமையும்.”
ஜெயமோகன் [Jeyamohan]

“நகைகளின் ஒவ்வொரு புடைப்பும் வளைவும் ஓர் அழகுணர்ச்சியின் பரு வடிவம். மலைச்சிகரங்களின் வளைவும் புடைப்பும் ஆயிரமாயிரம் இயற்கை நிகழ்வுகள் மூலம் பிரபஞ்ச சக்திகள் உருவாக்கியவை. நாவல் என்பது மலை. நகையின் நுட்பமல்ல, மலையின் மாண்பே அதற்கு உரியது.”
ஜெயமோகன்,நாவல் கோட்பாடு

“நாவலின் புதிய சாத்தியங்கள் பற்றிய ஆர்வத்தை கலாச்சாரத்தின் பின் இழுப்பு சமன் செய்தபடியே இருக்க வேண்டும். இல்லாத போது தான், முற்றிலும் அன்னியமான குறைபிறவியாக இலக்கிய வடிவங்கள் உருவாகின்றன. தன்னுடைய அனுபவ உலகுக்கும், வெளிப்பாட்டு முறைக்கும் தேவையான வடிவத்தை மட்டுமே படைப்பாளி தேர்வு செய்ய வேண்டும். அதைத் தனக்கேற்ப மாற்றி அமைக்க வேண்டும். அத்துடன் அவன் உத்தேசிக்கும் வாசகர்களின் இயல்பும் வடிவத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். படைப்பு செயல்பாடு என்பது ஓர் உரையாடல். அதை எதிர்முனையிலிருந்து தீர்மானிப்பவன் அதன் உத்தேச வாசகன். இவ்விரு தடைகளுக்கும் படைப்பாளியின் தேடலுக்கும் இடையேயான சமரசப் புள்ளிகளாகவே ‘ புதிய வடிவங்கள் ‘ இருக்க வேண்டும்."

"நிச்சயமாக எந்த இலக்கிய வடிவத்தை விடவும் வாழ்க்கை மிகவும் பிரமாண்டமானது. முழு வீச்சுடன் அதை எதிர்கொள்ளும் படைப்பாளி, வரையறைகளை சகஜமாக மீறிச் செல்வான். சென்றாக வேண்டும். ஆனால், சாத்தியங்கள் பற்றிய அறியாமை நம்மை முன்னதாகவே நின்று விடச் செய்யலாகாது. நாம் வந்த தூரமே அதிகம் என்ற சுயதிருப்தி இருக்கக் கூடாது.”
ஜெயமோகன்,நாவல் கோட்பாடு

year in books
SPG
SPG
250 books | 53 friends

Anitha
621 books | 3 friends

Joseph ...
34 books | 3,387 friends

Marudha...
113 books | 106 friends

Md Sheik
5,884 books | 51 friends

Agitha ...
2 books | 59 friends

Manikan...
5 books | 141 friends

Chandra...
0 books | 270 friends

More friends…



Polls voted on by Sarala

Lists liked by Sarala