Anitha Saravanan
Goodreads Author
Born
India
Genre
Member Since
September 2017
|
ஒரு சிறு இடைவெளி
|
|
|
ஆரா
|
|
|
சிதறும் கணங்கள்
|
|
|
இரு தேநீர் கோப்பைகள் இருவருக்குமிடையில்
—
published
2017
—
2 editions
|
|
|
இமயா
|
|
|
அவி
—
published
2019
|
|
|
பாதையின் வழியே
|
|
|
பிளாட்டோனிய காதல்
—
published
2018
—
2 editions
|
|
|
பூக்குட்டி
|
|
|
இவள் பாரதி
|
|
Anitha’s Recent Updates
|
Anitha
rated a book really liked it
|
|
|
Anitha
rated a book really liked it
|
|
|
Anitha
rated a book really liked it
|
|
|
Anitha
rated a book it was amazing
|
|
|
Anitha
has read
|
|
|
Anitha
wants to read
Great Big Beautiful Life
by Emily Henry (Goodreads Author) Goodreads Choice Awards Nominee in Readers' Favorite Romance, Readers' Favorite Audiobook |
|
|
|
|
|
|
|
|
Anitha
liked
Priyadarsini's review
of
அழகிய ராவணா ஆசைக்கொண்டேன் உன்னிடம்: Fantasy Love (Tamil Edition):
|
|
|
Anitha
rated a book really liked it
|
|
“உணர்வுகளை வெளிப்படுத்துதல், சூழல்களை காட்சியாகச் சித்தரித்தல், மானுடநடவடிக்கைகளின் நுண்மைகளை கூறுதல், உரையாடல்களை இயல்பான ஒழுக்குடனும் நுட்பத்துடனும் அமைத்தல் ஆகியவையே நடையின் சவால்கள். அவை தன்னைத்தானே நோக்கி மீளமீள முயல்வதனூடாகவே அமையும்.”
―
―
“உன் பேருக்கு ஏத்த மாதிரி உன் முடியும் அருவி மாதிரி ஆர்ப்பரிக்குது, உன் கண்கள் ரெண்டும் மீன் போலத் துள்ளிட்டே இருக்கு…” என்று தொடர்ந்தவனை வலது கையை உயர்த்தி நிறுத்தினாள்.
“கண்ணு மீன் மாதிரி இருக்கு, புருவம் வில்லு மாதிரி இருக்கு, உதடு ரோஜா மாதிரி இருக்குன்னு இன்னும் பழைய இத்து போன வசனங்களைச் சொல்லி ரொம்பத் தவறான முகவரியில் புலம்பற…வேற ஆளை பாரு மேன்” என்றுவிட்டு இருக்கையில் இருந்து எழுந்தவளின் கையை இறுக பற்றினான் அஜயன்.
“நினைப்பு தான் புருவம் வில்லு, உதடு ரோஜான்னு…” என்று நக்கலாகச் சிரித்தவன்… “அவ்வளவு எல்லாம் என்னால பொய் சொல்ல முடியாது. ரெண்டு பொய் சொன்னதுக்கே நாக்கு தள்ளிடுச்சு” என்றவனின் கையை அலட்சியமாக உதறிவிட்டு சென்றாள்.”
―
“கண்ணு மீன் மாதிரி இருக்கு, புருவம் வில்லு மாதிரி இருக்கு, உதடு ரோஜா மாதிரி இருக்குன்னு இன்னும் பழைய இத்து போன வசனங்களைச் சொல்லி ரொம்பத் தவறான முகவரியில் புலம்பற…வேற ஆளை பாரு மேன்” என்றுவிட்டு இருக்கையில் இருந்து எழுந்தவளின் கையை இறுக பற்றினான் அஜயன்.
“நினைப்பு தான் புருவம் வில்லு, உதடு ரோஜான்னு…” என்று நக்கலாகச் சிரித்தவன்… “அவ்வளவு எல்லாம் என்னால பொய் சொல்ல முடியாது. ரெண்டு பொய் சொன்னதுக்கே நாக்கு தள்ளிடுச்சு” என்றவனின் கையை அலட்சியமாக உதறிவிட்டு சென்றாள்.”
―
“பேர்ரட்(parrot) மீன் ஒன்று கிளியின் நிறக் கலவையில் ஒரு அடி நீளத்தில் அத்தீவின் ராணி போல் கம்பீரமாக நீந்திக் கொண்டிருந்தது.
பச்சையும் சிகப்பும் நீளமும் கலந்த அந்தக் கடல் ராணியைத் துல்லியமாகப் பிரதிபலித்தது நீர். பச்சை கச்சை கட்டி நீல நிற முழுக் கால் சராய் அணிந்த சிகப்பு முடி உள்ள கடற்கன்னி நீரின் பளபளப்பை நகையாக அணிந்து கொண்டு மினுங்கி மினுங்கி சென்றாள்.
கரு கருவென்று கெண்டை மீன்கள் கூட்டமாக வளைந்து வளைந்து சுழன்று சென்றன.கொழுத்த மீன்களை அவளைப் போலவே நாவூர கொக்கும் பார்த்துக்கொண்டு நடுவில் இருந்த பாறை மேட்டில் தவத்தில் நின்றிருந்தது.”
―
பச்சையும் சிகப்பும் நீளமும் கலந்த அந்தக் கடல் ராணியைத் துல்லியமாகப் பிரதிபலித்தது நீர். பச்சை கச்சை கட்டி நீல நிற முழுக் கால் சராய் அணிந்த சிகப்பு முடி உள்ள கடற்கன்னி நீரின் பளபளப்பை நகையாக அணிந்து கொண்டு மினுங்கி மினுங்கி சென்றாள்.
கரு கருவென்று கெண்டை மீன்கள் கூட்டமாக வளைந்து வளைந்து சுழன்று சென்றன.கொழுத்த மீன்களை அவளைப் போலவே நாவூர கொக்கும் பார்த்துக்கொண்டு நடுவில் இருந்த பாறை மேட்டில் தவத்தில் நின்றிருந்தது.”
―
“கருநீல டீ ஷர்ட், டெனிம் ஷார்ட்ஸ், கருநீலமும் சிகப்பும் பிரிண்ட் செய்த கேன்வாஸ் ஷூ, அப்படியே அருவியின் கண்கள் அவள் பாதங்களில் படிய, சாதாரண ஹவாய் செருப்பு அவளைப் பார்த்துச் சிரித்தது.
அவனுக்கும் அவளுக்குமான ரசனை வேற்றுமையைக் கவனித்ததும், ‘வாய்ப்பே இல்லை... இவன் முன்னால் எப்படி என்னால் அமர்ந்திருக்க முடியுது’ என நினைத்தவளுக்குச் சட்டென்று மூண்ட சிரிப்பில் குடித்துக் கொண்டிருந்த தேநீரால் லேசாகப் புரையேறியது. இருந்தும், அவளின் முகம் புன்னகையை மிச்சம் வைத்திருந்தது...
-இரு தேநீர் கோப்பைகள் இருவருக்குமிடையில்”
―
அவனுக்கும் அவளுக்குமான ரசனை வேற்றுமையைக் கவனித்ததும், ‘வாய்ப்பே இல்லை... இவன் முன்னால் எப்படி என்னால் அமர்ந்திருக்க முடியுது’ என நினைத்தவளுக்குச் சட்டென்று மூண்ட சிரிப்பில் குடித்துக் கொண்டிருந்த தேநீரால் லேசாகப் புரையேறியது. இருந்தும், அவளின் முகம் புன்னகையை மிச்சம் வைத்திருந்தது...
-இரு தேநீர் கோப்பைகள் இருவருக்குமிடையில்”
―
“இன்னைக்கு இந்தச் சூழல்ல அப்பா யாருங்குறதோ இல்லை அம்மா யாருங்குறதோ பெரிய விஷயமே இல்லை. ஏன்னா பெரியவங்க காலக்கட்டத்துல இதெல்லாம் பெரிய விஷயமா இருந்திருக்கலாம். ஏன் நமக்குக் கூட அம்மா என்பது உண்மை; அப்பா என்பது நம்பிக்கை தான். அம்மா கை காட்டுற நபர் நமக்கு அப்பா. ஆனா, இப்போ அப்படியா? அம்மா என்பது கூட உண்மை இல்லை. யாருடைய கருவையோ யாரோ சுமந்து பெற்றுக் கொடுக்குறாங்க. எத்தனையோ விந்து தானங்கள் நடக்குது. அம்மாவும், அப்பாவும் சாசுவதமில்லை. பிறக்கின்ற குழந்தை யாரிடம் இருக்கு. அதுக்கு அம்மா, அப்பாவென யாரை அடையாளப்படுத்துகிறார்கள். இது மட்டுமே நிச்சயம்னு நான் நினைக்கிறேன்.
- காத்திருத்தலின் கடைசித் தருணம்”
―
- காத்திருத்தலின் கடைசித் தருணம்”
―



























![சுளுந்தீ [Sulunthee]](https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1745158892l/49754198._SX98_.jpg)










