Priyadarsini
17391 ratings (2.54 avg)
2121 reviews

#39 most followed
#74 best reviewers
#14 top reviewers
#2 top readers

Priyadarsini

Sign in to Goodreads to learn more about Priyadarsini.


Nila Ula Vaaratho...
Rate this book
Clear rating

 
Vandhanai Unthuna...
Rate this book
Clear rating

 
Manathai Mayilida...
Rate this book
Clear rating

 
See all 63 books that Priyadarsini is reading…
Loading...
“கதைப்புலம் வெற்றிகரமாகச் சித்தரிக்கப்பட்டுவிட்டதனால் மட்டும் ஒரு படைப்பு வெற்றி பெற்றதாகிவிடுமா..? அது எழுப்பும் ஒருவித ‘ ஆர்வம் ’ இலக்கிய ரசனையின்பாற்பட்டதாக ஆகிவிடுமா..? நிச்சயமாக இல்லை. படைப்பு முன்வைக்கும் பார்வை முக்கியமானது.”
ஜெயமோகன்,நாவல் கோட்பாடு

“இந்த இறுதி போட்டியில் நீ தான் என்னோட ச்சியர் லீடர்” என்றான்.


“ஹும்…” ராகத்தோடு முகத்தில் நக்கலாகச் சிரிப்பை படரவிட்டவள் அவனை நோக்கி ஆட்காட்டி விரலை நீட்டி “உன் கனவுல கூட அது நடக்காது” என்றாள்.


“நடக்கும்…” கூறியபடி பந்தை இடது கைக்கு மாற்றிவிட்டு வலது கைவிரல்களில் சுடக்கிட்டவன்அவளை போலவே அவளுக்கு முன்னால் ஆட்காட்டி விரலை நீட்டி “எனக்கு நீ தான் ச்சியர் லீடர் உன்னோட முகத்தை மைதானத்தில் பார்த்திட்டே தான் நான் என்னோட இறுதி கோலை போடுவேன்” என்றான்.”
அனிதா சரவணன் (Anitha Saravanan), இரு தேநீர் கோப்பைகள் இருவருக்குமிடையில்

“உன் பேருக்கு ஏத்த மாதிரி உன் முடியும் அருவி மாதிரி ஆர்ப்பரிக்குது, உன் கண்கள் ரெண்டும் மீன் போலத் துள்ளிட்டே இருக்கு…” என்று தொடர்ந்தவனை வலது கையை உயர்த்தி நிறுத்தினாள்.

“கண்ணு மீன் மாதிரி இருக்கு, புருவம் வில்லு மாதிரி இருக்கு, உதடு ரோஜா மாதிரி இருக்குன்னு இன்னும் பழைய இத்து போன வசனங்களைச் சொல்லி ரொம்பத் தவறான முகவரியில் புலம்பற…வேற ஆளை பாரு மேன்” என்றுவிட்டு இருக்கையில் இருந்து எழுந்தவளின் கையை இறுக பற்றினான் அஜயன்.

“நினைப்பு தான் புருவம் வில்லு, உதடு ரோஜான்னு…” என்று நக்கலாகச் சிரித்தவன்… “அவ்வளவு எல்லாம் என்னால பொய் சொல்ல முடியாது. ரெண்டு பொய் சொன்னதுக்கே நாக்கு தள்ளிடுச்சு” என்றவனின் கையை அலட்சியமாக உதறிவிட்டு சென்றாள்.”
அனிதா சரவணன் (Anitha Saravanan)

“நகைகளின் ஒவ்வொரு புடைப்பும் வளைவும் ஓர் அழகுணர்ச்சியின் பரு வடிவம். மலைச்சிகரங்களின் வளைவும் புடைப்பும் ஆயிரமாயிரம் இயற்கை நிகழ்வுகள் மூலம் பிரபஞ்ச சக்திகள் உருவாக்கியவை. நாவல் என்பது மலை. நகையின் நுட்பமல்ல, மலையின் மாண்பே அதற்கு உரியது.”
ஜெயமோகன்,நாவல் கோட்பாடு

“புத்திமேல உள்ள இறுக்கமான கட்டுப்பாடு கலைஞ்சு ஒருவிதமான பித்துநிலைக்கிப் போகணும்..... அப்பத்தான் காட்சிகள் மேலெயும் சப்தங்கள் மேலெயும் உள்ள பிடிப்பு தளர்ந்து சம்பவத்தைப் பெரிசாக்கியும் குறுக்கியும் வேறவேற விதமாக கலைச்சும் நடத்திப் பாத்துக்க முடியும்.அப்பிடிச் செய்யும் போது சம்பவத்துக்குள்ளெ இருக்கிற கால அடுக்கு குலைஞ்சு இனம்புரியாத திகைப்புநிலைக்குப் போயிரும்.இதெல்லாம் நடக்காம எழுதுறது வெறும் கதை.”
யுவன் சந்திரசேகர்,பயணக் கதை

year in books
Anitha
640 books | 3 friends

Sarala
1,765 books | 31 friends

Neander...
3 books | 427 friends

K Jawarlal
4 books | 460 friends

Kirthik...
27 books | 339 friends

Chitra G
9 books | 3 friends




Polls voted on by Priyadarsini

Lists liked by Priyadarsini