Priyadarsini
17391 ratings (2.54 avg)
2121 reviews

#39 most followed
#74 best reviewers
#14 top reviewers
#2 top readers

Priyadarsini

Sign in to Goodreads to learn more about Priyadarsini.


Nila Ula Vaaratho...
Rate this book
Clear rating

 
Vandhanai Unthuna...
Rate this book
Clear rating

 
Manathai Mayilida...
Rate this book
Clear rating

 
See all 63 books that Priyadarsini is reading…
Loading...
“ஒரு எழுத்தாளன் மீது வைக்கப்படும் விமர்சனம் அவனை ஒன்றும் செய்துவிடாது.நல்ல படைப்பு அவனை என்றும் வாழ வைத்திருக்கும்.”
எஸ்.ராமகிருஷ்ணன்,எனதருமை டால்ஸ்டாய்

“கருநீல டீ ஷர்ட், டெனிம் ஷார்ட்ஸ், கருநீலமும் சிகப்பும் பிரிண்ட் செய்த கேன்வாஸ் ஷூ, அப்படியே அருவியின் கண்கள் அவள் பாதங்களில் படிய, சாதாரண ஹவாய் செருப்பு அவளைப் பார்த்துச் சிரித்தது.


அவனுக்கும் அவளுக்குமான ரசனை வேற்றுமையைக் கவனித்ததும், ‘வாய்ப்பே இல்லை... இவன் முன்னால் எப்படி என்னால் அமர்ந்திருக்க முடியுது’ என நினைத்தவளுக்குச் சட்டென்று மூண்ட சிரிப்பில் குடித்துக் கொண்டிருந்த தேநீரால் லேசாகப் புரையேறியது. இருந்தும், அவளின் முகம் புன்னகையை மிச்சம் வைத்திருந்தது...

-இரு தேநீர் கோப்பைகள் இருவருக்குமிடையில்”
அனிதா சரவணன் (Anitha Saravanan)

“வன்முறையை ரசிக்கும் மனிதர்கள் பெருகிவிட்டார்கள். இவர்களை வைத்துக்கொண்டு அடிப்படை மனித அறங்களையும் நேசத்தையும் எப்படி கைக்கொள்வது என்று தஸ்தாயெவ்ஸ்கி ஆதங்கப்படுவது இன்றும் உண்மையாகவே இருக்கிறது."

"மனிதனுக்குள் உள்ள கீழ்மைகளை அவன் அடையாளம் கண்டு கொள்வதேயில்லை.அதை உணரும் தருணங்களில் கூட பெருமிதமே கொள்கிறான். குற்றவுணர்ச்சி கொள்ளாதவரை கீழ்மைகளில் இருந்து விடுபட முடியாது என்பதையும் தஸ்தாயெவ்ஸ்கி சுட்டிக்காட்டுகிறார்.”
எஸ்.ராமகிருஷ்ணன்,எனதருமை டால்ஸ்டாய்

“இந்த இறுதி போட்டியில் நீ தான் என்னோட ச்சியர் லீடர்” என்றான்.


“ஹும்…” ராகத்தோடு முகத்தில் நக்கலாகச் சிரிப்பை படரவிட்டவள் அவனை நோக்கி ஆட்காட்டி விரலை நீட்டி “உன் கனவுல கூட அது நடக்காது” என்றாள்.


“நடக்கும்…” கூறியபடி பந்தை இடது கைக்கு மாற்றிவிட்டு வலது கைவிரல்களில் சுடக்கிட்டவன்அவளை போலவே அவளுக்கு முன்னால் ஆட்காட்டி விரலை நீட்டி “எனக்கு நீ தான் ச்சியர் லீடர் உன்னோட முகத்தை மைதானத்தில் பார்த்திட்டே தான் நான் என்னோட இறுதி கோலை போடுவேன்” என்றான்.”
அனிதா சரவணன் (Anitha Saravanan), இரு தேநீர் கோப்பைகள் இருவருக்குமிடையில்

“கதைப்புலம் வெற்றிகரமாகச் சித்தரிக்கப்பட்டுவிட்டதனால் மட்டும் ஒரு படைப்பு வெற்றி பெற்றதாகிவிடுமா..? அது எழுப்பும் ஒருவித ‘ ஆர்வம் ’ இலக்கிய ரசனையின்பாற்பட்டதாக ஆகிவிடுமா..? நிச்சயமாக இல்லை. படைப்பு முன்வைக்கும் பார்வை முக்கியமானது.”
ஜெயமோகன்,நாவல் கோட்பாடு

year in books
Anitha
640 books | 3 friends

Sarala
1,765 books | 31 friends

Neander...
3 books | 427 friends

K Jawarlal
4 books | 460 friends

Kirthik...
27 books | 339 friends

Chitra G
9 books | 3 friends




Polls voted on by Priyadarsini

Lists liked by Priyadarsini