Priyadarsini
17391 ratings (2.54 avg)
2121 reviews

#39 most followed
#74 best reviewers
#14 top reviewers
#2 top readers

Priyadarsini

Sign in to Goodreads to learn more about Priyadarsini.


Nila Ula Vaaratho...
Rate this book
Clear rating

 
Vandhanai Unthuna...
Rate this book
Clear rating

 
Manathai Mayilida...
Rate this book
Clear rating

 
See all 63 books that Priyadarsini is reading…
Loading...
“கவிதை என்பது நீர்நிலையை நாடி வரும் பறவைகளை வேடிக்கை பார்ப்பதைப் போன்றது. எந்தப் பறவை எப்போது சிறகடித்து மேலே போகும், எது தரைஇறங்கும் என்று தெரியாது. எவ்வழியே இப்பறவைகள் வந்தன. எதையெல்லாம் தாண்டி வந்திருக்கின்றன என்று புரியாது. எல்லாப் பறவைகளும் ஒரே வானில் பறக்கின்றன என்றாலும் எந்த இரண்டும் ஒன்று போலிருப்பதில்லை. பறவைகள் வானில் பறக்கையில் அதன் நிழல் நீரில் மிதந்து செல்கிறது என்பது போல அறிந்த, அறியாத விந்தைகள் கொண்டவை கவிதை.”
எஸ்.ராமகிருஷ்ணன் , கூழாங்கற்கள் பாடுகின்றன

“கவிதை வாசகன் ஜென் கவிதைகளின் முன்பாகத் தன் வயதை இழக்கிறான். தன்னைப் பற்றிய பொது பிம்பங்களை, கருத்தாக்கங்களை நழுவ விடுகிறான். இப்போது அவனுக்கும் அவன் அருகில் ஊர்ந்து கொண்டிருக்கும் சிறு எறும்பிற்கும் பேதமில்லை. இரண்டும் உயிர்நிலையோடு இயங்கிக் கொண்டிருக்கின்றன. இரண்டிற்கும் உலகம் பிரம்மாண்டமானதாகயிருக்கின்றது. இரண்டும் உலகின் தீராத அன்றாட இயக்கத்தில் அலைந்தபடியே இருக்கின்றன.”
எஸ்.ராமகிருஷ்ணன் , கூழாங்கற்கள் பாடுகின்றன

“எழுதுகிற எழுத்தெல்லாம் நினைத்துப் பார்க்கப்படுபவைதான். நினைவு என்பது நனவின் மீள் பார்வை.”
வண்ணதாசன், சின்ன விஷயங்களின் மனிதன்

“எல்லா முழுமையும் ஒரு சிறு புள்ளி வந்து சேரக் காத்திருக்கிறது. ஒரே ஒரு துளி வந்து சேரத் தவித்திருக்கிறது கடல். ஒரே ஒரு சருகை நகர்த்தக் காத்திருக்கிறது கொடுங்காற்று.”
வண்ணதாசன், சின்ன விஷயங்களின் மனிதன்

“கவிதை எப்போதும் பிரிவின் ஜாடையைத்தான் கொண்டிருக்கிறது.ஞாபகத்தின் குடுவையைத் திறந்ததும் கவிதையின் விசித்திர வாசனை கசிகிறது. கவிதை சொற்களின் வழியே சொற்களால் அடைய முடியாத ஆழத்தை, நுண்மையை, உவப்பை கைப்பற்ற எத்தனிக்கின்றன."

"காதல் கவிதைகளைக் கண்டுகொள்ள எளியவழி, அது அதிகம் திருடப்படும் பொருளாக இருப்பதுதான்.ஒரு வசீகரமான விலை மதிப்பற்றச் சொல்லைத் திருடிச் சென்று காதலியின் முன் சமர்ப்பிக்கவே எல்லா காதலனும் விரும்புகிறான். காதல் வரிகள் கடத்தப்பட்டுக் கொண்டே இருக்கின்றன.அது ஒரு சமிக்ஞைபோல ரகசியங்களைப் பரிமாறிக் கொள்கிறது.ஒரு நல்ல கவிதையை அடையாளம் காண எனக்கிருக்கும் ஒரே வழி, அதை வாசித்து முடித்ததும் இதை நான் சொந்தம் கொண்டு தன் வசமாக்கிவிட வேண்டும் என மனம் எத்தனிப்பதுதான்.”
எஸ்.ராமகிருஷ்ணன்,நம் காலத்து நாவல்கள்

year in books
Anitha
640 books | 3 friends

Sarala
1,765 books | 31 friends

Neander...
3 books | 427 friends

K Jawarlal
4 books | 460 friends

Kirthik...
27 books | 339 friends

Chitra G
9 books | 3 friends




Polls voted on by Priyadarsini

Lists liked by Priyadarsini