Rajanna

Add friend
Sign in to Goodreads to learn more about Rajanna.

https://madurakkaran.wordpress.com
https://www.goodreads.com/rajanna

Kalapettagam
Rate this book
Clear rating

 
Women of Means: T...
Rate this book
Clear rating

 
Introducing Fasci...
Rate this book
Clear rating

 
See all 28 books that Rajanna is reading…
Loading...
“body is there, filled with so much, so much to tell you. But if you do not speak the language, you will be deaf to its secrets. My job,” he told me, “is to teach our residents this important language.”
Anonymous

Saravanan Chandran
“ஆக நம்முடைய பிரச்சினை பொருளின் தரத்தில் இல்லை. அவர்கள் அவர்களை வெளிக்காட்டும் விதத்தில் இருக்கிறது.”
சரவணன் சந்திரன் / Saravanan Chandran, மதிகெட்டான் சோலை [Madhikettan Solai]

“அதிக நீளம் என்னும் ஒரு குறைபாடு இல்லாவிட்டால், ஈரோடு ஸ்ரீமான் ஈ.வே.இராமசாமி நாயக்கருக்குத் தமிழ்நாட்டுப் பிரசங்கிகளுக்குள்ளே முதன்மை ஸ்தானம் ஒரு கணமும் தயங்காமல் அளித்துவிடுவேன். சாதாரணமாக, இவருடைய பிரசங்கங்கள் மூன்று மணி நேரத்துக்குக் குறைவது கிடையாது. இந்த அம்சத்தில் தென்னாட்டு இராமசாமியார் வடநாட்டு பண்டித மாளவியாவை ஒத்தவராவார். ஆனால் இருவருக்கும் ஒரு பெரிய வித்தியாசமுண்டு. பண்டிதரின் பிரசங்கத்தை அரைமணி நேரத்துக்கு மேல் உட்கார்ந்து என்னால் கேட்க முடியாது. பஞ்சாப் படுகொலையைப் பற்றிய தீர்மானத்தின் மேல் பேச வேண்டுமென்றால் பண்டிதர் ஸிராஜுதௌலா ஆட்சியில் ஆரம்பிப்பார். 1885-ம் வருஷத்தில் காங்கிரஸ் மகாசபை ஸ்தாபிக்கப்பட்ட காலத்திற்கு வருவதற்குமுன் பொழுது விடிந்துவிடும். ஆனால் இராமசாமியார் இவ்வாறு பழங்கதை தொடங்குவதில்லை. எவ்வளவுதான் நீட்டினாலும் அவருடைய பேச்சில் அலுப்புத் தோன்றுவது கிடையாது. அவ்வளவு ஏன்? தமிழ்நாட்டில் இராமசாமியாரின் பிரசங்கம் ஒன்றை மட்டுந்தான் என்னால் மூன்று மணிநேரம் உட்கார்ந்து கேட்க முடியுமென்று தயங்காமல் கூறுவேன். உட்கார்ந்து உட்கார்ந்து இடுப்பு வலி கண்டுவிடும். எழுந்து போக வேண்டுமென்று கால்கள் கெஞ்சிக் கூத்தாடும். ஆனால் போவதற்கு மனம் மட்டும் வராது. தாம் மூன்றாம் வகுப்புக்கு மேல் படித்ததில்லையென்பதாக ஸ்ரீமான் நாயக்கரே ஒரு சமயம் கூறினாரென அறிகிறேன். இருக்கலாம். ஆனால், அவர் உலகாநுபவம் என்னும் கலாசாலையில் முற்றுணர்ந்த பேராசிரியர் என்பதில் சந்தேகமில்லை. எங்கிருந்துதான் அவருக்கு அந்தப் பழமொழிகளும் உபமானங்களும், கதைகளும், கற்பனைகளும் கிடைக்கின்றனவோ, நான் அறியேன்!”
vikatan publication, Kalapettagam

“விளக்கு வழிபாடு அரசின் கையில் வலிமையான கருவியாகும் என்பதனை வேறொரு வகையிலும் புரிந்து கொள்ளலாம். தொடக்க காலத்தில் தனிநபர்களின் வேண்டுதல்களாக கோயில்களில் விளக்குகள் ஏற்றப்பட்டன. அடுத்து வந்த காலத்தில் அரசனது வெற்றிக்காக (உடையார் ஸ்ரீ ராச ராஜதேவர் கோழிப் போரின் ஊத்தை அட்டாமல் கடவ... என்பது கல்வெட்டுத் தொடர்) திருவிளக்குகள் ஏற்றப்பட்டன.”
T.Pramasivan, சமயங்களின் அரசியல் [Samayangalin Arasiyal]

year in books
Karthic...
1,109 books | 570 friends

Prîñçê ...
228 books | 146 friends

Udhyhak...
155 books | 122 friends

Nagul Ram
61 books | 74 friends

Subrama...
433 books | 44 friends

Deepak
133 books | 117 friends

Aravind...
245 books | 330 friends

Pradeep...
229 books | 135 friends

More friends…
கருக்கு by Bamaவெக்கை [Vekkai] by Poomaniகெடை காடு [Kedai kaadu] by ஏக்நாத்பண்பாட்டு அசைவுகள் [Panpattu Asaivugal] by தொ. பரமசிவன்எரியும் பனிக்காடு - Eriyum Panikadu by P.H. Daniel
Must Read Tamil Books
19 books — 5 voters
கள்ளிக்காட்டு இதிகாசம் [kallikattu ithikasam] by VairamuthuSoodiya Poo Soodarka by Nanjil Nadanகாவல் கோட்டம் by Su. Venkatesanசில நேரங்களில் சில மனிதர்கள் [Sila Nerangalil Sila Manithargal] by Jayakanthanஅஞ்ஞாடி [Agngnaadi] by Poomani
Sahitya Akademi Award for Tamil
39 books — 53 voters

More…


Polls voted on by Rajanna

Lists liked by Rajanna