78,421 books
—
292,295 voters
Chitra Sankar
https://readonlyifyoulike.wordpress.com/
“அறம் பேசும் எவரும் இவ்வுலகை ஒழுங்கமைக்க எண்ணுபவர்களே. அது இவ்வுலகுமேல் அவர்கள் கொண்டுள்ள பெரும்பற்றின் சான்று.”
―
―
“நாம் கற்றுக்கொள்வதும் உணர்ந்துகொள்வதும் நம் வாழ்க்கை அனுபவங்களிலிருந்து மட்டுமே. அவ்வனுபவங்களை ஒரு இலக்கியப்படைப்பு நம் கற்பனையில் அடையவைக்கிறது. நேரடி அனுபவங்களில் இருந்து கற்றவற்றை நாம் கற்பனை அனுபவங்களில் இருந்து கற்கிறோம். இதுவே இலக்கியம் அளிக்கும் அறிதல்.”
― வாசிப்பின் வழிகள் [Vaasippin Vazhigal]
― வாசிப்பின் வழிகள் [Vaasippin Vazhigal]
“மனிதர்களை மனம் அச்சுறுத்துகிறது. அதனுடன் தனிமையில் ஒருகணம்கூட அவர்களால் இருக்க முடிவதில்லை. பொழுதுபோகவில்லை என்றும், தனிமை என்றும் எதைச் சொல்கிறான் மனிதன்? செயலற்ற கணத்தில் மனம் தெளிந்து ஆழம் தெரிகிறது. அது அவனை அச்சுறுத்துகிறது.”
― விஷ்ணுபுரம் [Vishnupuram]
― விஷ்ணுபுரம் [Vishnupuram]
“கிருஷ்ணனுக்கு பெண்களைத் தெரியும், யோகியர் உள்ளத்தைத் தெரியும், தத்துவத்தின் போதாமை தெரியும், மனிதர்கள் துவங்கி, ஆநிரை புள்ளினம் என உயிர்க்குலம் மொத்தத்தின் அக மொழியும் புரியும்.
அனைத்துக்கும் மேல் வாதத்தின் கதவடைபிற்கு முன் புன்னகையுடன் தோற்கத் தெரியும்.
புன்னகையுடன் தோல்வியை ஏற்பவனைக் காட்டிலும் ‘அகம் ஒழிந்தவன்’ வேறு யாரும் உண்டா?”
― வெண்முரசு [Venmurasu]
அனைத்துக்கும் மேல் வாதத்தின் கதவடைபிற்கு முன் புன்னகையுடன் தோற்கத் தெரியும்.
புன்னகையுடன் தோல்வியை ஏற்பவனைக் காட்டிலும் ‘அகம் ஒழிந்தவன்’ வேறு யாரும் உண்டா?”
― வெண்முரசு [Venmurasu]
“நமக்கெல்லாம் மேல்நோகாமல் புரட்சி பேசப் பிரியமிருக்கிறது. அதற்காக எங்காவது எளிய மக்கள் போராடிச் செத்தால் சந்தோஷம்தான்.”
― குகைகளின் வழியே [Kugaigalin Vazhiye]
― குகைகளின் வழியே [Kugaigalin Vazhiye]
Chitra’s 2025 Year in Books
Take a look at Chitra’s Year in Books, including some fun facts about their reading.
More friends…
Favorite Genres
Polls voted on by Chitra
Lists liked by Chitra









![கொலையுதிர் காலம் [Kolaiyuthir Kaalam] by Sujatha கொலையுதிர் காலம் [Kolaiyuthir Kaalam] by Sujatha](https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1313743699l/10471082._SY75_.jpg)






























