78,367 books
—
292,170 voters
Chitra Sankar
https://readonlyifyoulike.wordpress.com/
“அவரிடம் என்னால் பொய் சொல்லமுடியாது. அவரிடம் யாருமே பொய்சொல்லமுடியாது. அவரது கண்களின் நேர்மையைப்போல அன்று நெய்யூரில் அஞ்சப்பட்ட பிறிதொன்று இருக்கவில்லை.”
― அறம் [Aram]
― அறம் [Aram]
“நாம் கற்றுக்கொள்வதும் உணர்ந்துகொள்வதும் நம் வாழ்க்கை அனுபவங்களிலிருந்து மட்டுமே. அவ்வனுபவங்களை ஒரு இலக்கியப்படைப்பு நம் கற்பனையில் அடையவைக்கிறது. நேரடி அனுபவங்களில் இருந்து கற்றவற்றை நாம் கற்பனை அனுபவங்களில் இருந்து கற்கிறோம். இதுவே இலக்கியம் அளிக்கும் அறிதல்.”
― வாசிப்பின் வழிகள் [Vaasippin Vazhigal]
― வாசிப்பின் வழிகள் [Vaasippin Vazhigal]
“கிருஷ்ணனுக்கு பெண்களைத் தெரியும், யோகியர் உள்ளத்தைத் தெரியும், தத்துவத்தின் போதாமை தெரியும், மனிதர்கள் துவங்கி, ஆநிரை புள்ளினம் என உயிர்க்குலம் மொத்தத்தின் அக மொழியும் புரியும்.
அனைத்துக்கும் மேல் வாதத்தின் கதவடைபிற்கு முன் புன்னகையுடன் தோற்கத் தெரியும்.
புன்னகையுடன் தோல்வியை ஏற்பவனைக் காட்டிலும் ‘அகம் ஒழிந்தவன்’ வேறு யாரும் உண்டா?”
― வெண்முரசு [Venmurasu]
அனைத்துக்கும் மேல் வாதத்தின் கதவடைபிற்கு முன் புன்னகையுடன் தோற்கத் தெரியும்.
புன்னகையுடன் தோல்வியை ஏற்பவனைக் காட்டிலும் ‘அகம் ஒழிந்தவன்’ வேறு யாரும் உண்டா?”
― வெண்முரசு [Venmurasu]
“எண்பதுகளில் உண்மையிலேயே பட்டினி இருந்தது, நானே கண்டிருக்கிறேன். அது தமிழகத்திலும் இருந்தது. இந்த இருபதாண்டுகளில் இந்தியாவில் வந்த மாற்றம் என்னவென்றால் உடலுழைப்புக்கான சந்தை மிகமிக விரிவடைந்திருப்பதுதான். எங்கும் உடலுழைப்புக்கான ஆட்களுக்கான தேவை இருப்பதைக் காணலாம். கூலி பலமடங்கு ஏறியிருக்கிறது. மறுபக்கம் தானியத்தின் விலை மிகவும் குறைவாக ஆகியிருக்கிறது. வட இந்தியாவில் கோதுமை மிக மலிவான ஒரு பொருள் இன்று. ஆகவே பட்டினி இல்லை. இன்று பீகாரில்கூட எந்த ஒரு கிராமவாசியிடம் பேசினாலும் நம்மை அவர் சாப்பிட அழைப்பார். இன்றைய வறுமை என்பது வேறு. அடிப்படைத் தங்குமிடம், மருத்துவம், கல்வி ஆகியவற்றுக்கான தேவைதான் இன்றுள்ளது. அது இல்லாததன் வறுமைதான் இன்று உள்ளது.”
― குகைகளின் வழியே [Kugaigalin Vazhiye]
― குகைகளின் வழியே [Kugaigalin Vazhiye]
“எவனோ ஒரு வழிப்போக்கனிடம் தன் வாழ்க்கையை முழுக்கச் சொல்லி நியாயம் கேட்கிறார். ஆனால், வழிப்போக்கனிடம் மட்டும் தானே இவற்றைச் சொல்ல முடியும்? வாழ்க்கைக்குள் வந்துவிட்ட ஒவ்வொருவருக்கும் சுயநலங்களும் கணக்குகளும் இருக்கின்றன. அவர்களின் கருணை மாசடைந்திருக்கிறது. அவர்களின் அறம் திரிந்துவிட்டிருக்கிறது. அவர்களால் சக மனிதர்களின் கையைப் பற்றிக் கொண்டு உண்மையான அன்புடன் ஒரு சொல் சொல்ல முடிவதில்லை. வழிப்போக்கன் வெறும் மானுடன் அல்லவா?”
―
―
Chitra’s 2025 Year in Books
Take a look at Chitra’s Year in Books, including some fun facts about their reading.
More friends…
Favorite Genres
Polls voted on by Chitra
Lists liked by Chitra









![கொலையுதிர் காலம் [Kolaiyuthir Kaalam] by Sujatha கொலையுதிர் காலம் [Kolaiyuthir Kaalam] by Sujatha](https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1313743699l/10471082._SY75_.jpg)






























