78,423 books
—
292,310 voters
Chitra Sankar
https://readonlyifyoulike.wordpress.com/
“அறம் பேசும் எவரும் இவ்வுலகை ஒழுங்கமைக்க எண்ணுபவர்களே. அது இவ்வுலகுமேல் அவர்கள் கொண்டுள்ள பெரும்பற்றின் சான்று.”
―
―
“மனிதர்களை மனம் அச்சுறுத்துகிறது. அதனுடன் தனிமையில் ஒருகணம்கூட அவர்களால் இருக்க முடிவதில்லை. பொழுதுபோகவில்லை என்றும், தனிமை என்றும் எதைச் சொல்கிறான் மனிதன்? செயலற்ற கணத்தில் மனம் தெளிந்து ஆழம் தெரிகிறது. அது அவனை அச்சுறுத்துகிறது.”
― விஷ்ணுபுரம் [Vishnupuram]
― விஷ்ணுபுரம் [Vishnupuram]
“எவனோ ஒரு வழிப்போக்கனிடம் தன் வாழ்க்கையை முழுக்கச் சொல்லி நியாயம் கேட்கிறார். ஆனால், வழிப்போக்கனிடம் மட்டும் தானே இவற்றைச் சொல்ல முடியும்? வாழ்க்கைக்குள் வந்துவிட்ட ஒவ்வொருவருக்கும் சுயநலங்களும் கணக்குகளும் இருக்கின்றன. அவர்களின் கருணை மாசடைந்திருக்கிறது. அவர்களின் அறம் திரிந்துவிட்டிருக்கிறது. அவர்களால் சக மனிதர்களின் கையைப் பற்றிக் கொண்டு உண்மையான அன்புடன் ஒரு சொல் சொல்ல முடிவதில்லை. வழிப்போக்கன் வெறும் மானுடன் அல்லவா?”
―
―
“பயத்தையும் அருவருப்பையும் சந்தேகத்தையும் திரும்பி நின்னு கவனிச்சா போரும், அப்டியே உதுந்துடும்...”
― யானை டாக்டர் / Yaanai Doctor
― யானை டாக்டர் / Yaanai Doctor
“அவரிடம் என்னால் பொய் சொல்லமுடியாது. அவரிடம் யாருமே பொய்சொல்லமுடியாது. அவரது கண்களின் நேர்மையைப்போல அன்று நெய்யூரில் அஞ்சப்பட்ட பிறிதொன்று இருக்கவில்லை.”
― அறம் [Aram]
― அறம் [Aram]
Chitra’s 2025 Year in Books
Take a look at Chitra’s Year in Books, including some fun facts about their reading.
More friends…
Favorite Genres
Polls voted on by Chitra
Lists liked by Chitra









![கொலையுதிர் காலம் [Kolaiyuthir Kaalam] by Sujatha கொலையுதிர் காலம் [Kolaiyuthir Kaalam] by Sujatha](https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1313743699l/10471082._SY75_.jpg)






























