Status Updates From அப்போதும் கடல் பார்த்துக்கொ...

அப்போதும் கடல் பார்த்துக்கொண்டிருந்தது அப்போதும் கடல் பார்த்துக்கொண்டிருந்தது
by


Status Updates Showing 1-13 of 13

order by

இரா  ஏழுமலை
இரா ஏழுமலை is 40% done
மனிதர்கள் மிகவும் விசித்திரமானவர்கள். அவர்கள் அடுத்தவரை ஏமாற்றுவதில் அலாதியான ஆனந்தம் அடைகிறார்கள். அதை வளர்த்துக் கொள்ள விரும்புகிறார்கள் அடுத்த தலைமுறைக்கு கற்றுத் தருகிறார்கள். ஏமாற்றியதை பற்றி பெருமை பேசுகிறார்கள்.

எஸ் ராமகிருஷ்ணன்.
Feb 27, 2024 06:24PM Add a comment
அப்போதும் கடல் பார்த்துக்கொண்டிருந்தது