Status Updates From அப்போதும் கடல் பார்த்துக்கொ...
அப்போதும் கடல் பார்த்துக்கொண்டிருந்தது by
Status Updates Showing 1-13 of 13
இரா ஏழுமலை
is 40% done
மனிதர்கள் மிகவும் விசித்திரமானவர்கள். அவர்கள் அடுத்தவரை ஏமாற்றுவதில் அலாதியான ஆனந்தம் அடைகிறார்கள். அதை வளர்த்துக் கொள்ள விரும்புகிறார்கள் அடுத்த தலைமுறைக்கு கற்றுத் தருகிறார்கள். ஏமாற்றியதை பற்றி பெருமை பேசுகிறார்கள்.
எஸ் ராமகிருஷ்ணன்.
— Feb 27, 2024 06:24PM
Add a comment
எஸ் ராமகிருஷ்ணன்.





