Marudhan
Born
India
Website
Twitter
|
சே குவேரா [Che Guevara]
—
published
2006
—
3 editions
|
|
|
சிம்ம சொப்பனம்: பிடல் காஸ்ட்ரோவின் வாழ்க்கை [Simma Soppanam - Fidel Castro]
—
published
2005
—
5 editions
|
|
|
இந்தியப் பிரிவினை: உதிரத்தால் ஒரு கோடு [Indhiya Pirivinai: Uthirathal Oru Kodu]
—
published
2007
—
2 editions
|
|
|
இரண்டாம் உலகப் போர் [Irandaam Ulaga Por]
—
published
2009
|
|
|
முதல் உலக போர் [Mudhal Ulaga Por]
by |
|
|
சுபாஷ்: மர்மங்களின் பரமபிதா [Subash: Marmangalin Paramapita]
by
—
published
2006
—
4 editions
|
|
|
விடுதலைப்புலிகள் [Vidhulai Puligal]
by
—
published
2007
—
2 editions
|
|
|
ரோஹிங்கியா முஸ்லிம்கள் [Rohingya Muslims]
|
|
|
லெனின் முதல் காம்ரேட் [Lenin Mudhal Comrade]
—
published
2007
—
4 editions
|
|
|
சர்வம் ஸ்டாலின் மயம் [Sarvam Stalin Mayam]
—
published
2006
—
3 editions
|
|
“பசியிலும் தாகத்திலும் கத்திக் கூச்சலிட்டுக்கொண்டிருந்த குழந்தைகளை என்னால் மறக்கவேமுடியாது’ என்கிறார் புடாபெஸ்டில் இருந்து போலந்துக்கு ரயிலில் சென்ற மார்டின் ஷ்லாங்கர்.”
― ஹிட்லரின் வதைமுகாம்கள் [Hitlerin Vathaimugaamgal]
― ஹிட்லரின் வதைமுகாம்கள் [Hitlerin Vathaimugaamgal]
“கொல்லப்பட்டவர்கள் போக எஞ்சியிருந்த கைதிகள் முகாமைவிட்டு வெளியில் வரத் தொடங்கினார்கள். அவர்களைக் கண்ட வீரர்கள் பலர் அதிர்ச்சியில் உறைந்துவிட்டனர். கன்னம் ஒட்டிப்போன, குச்சிக் கைகளுடன், குச்சி கால்களுடன் விந்தி விந்தி நடந்துவரும் அந்த உயிரினத்துக்கு என்ன பெயர்?”
― ஹிட்லரின் வதைமுகாம்கள் [Hitlerin Vathaimugaamgal]
― ஹிட்லரின் வதைமுகாம்கள் [Hitlerin Vathaimugaamgal]
“அமிர்தசரஸில் உதவி கமிஷனராக இருந்த பிரடரிக் கூப்பர் என்பவரின் வாக்குமூலம் இது. ‘...ஒருவனைத் தூக்குமரத்துக்கு அழைத்துச்சென்றோம். திடீரென்று அவன் மயக்கம் போட்டு விழுந்துவிட்டான். மயக்கம் தெளிய அவனுக்குச் சிறிது அவகாசம் கொடுத்தோம். அவனுக்கு நினைவு திரும்பிவிட்டது என்பதை உறுதி செய்து கொண்ட பிறகு அவனைத் தூக்கிலிட்டோம். காவல் முகாமிலிருந்து ஒவ்வொருவராக வரவழைக்கப்பட்டனர். தூக்கிலிடப்பட்டனர். 150...200... கணக்கு ஏறிக்கொண்டே இருந்தது. 237 பேர் வந்ததும் நின்றுவிட்டது. முகாமிலிருந்து அடுத்த நபர் வெளியே வரவில்லை. எங்கள் ஆட்கள் பல தடவை சத்தம் போட்டு கத்தினர், கதவுகளை உதைத்தனர். யாரும் வெளியே வரவில்லை. உடனே கதவுளை உடைத்து உள்ளே புகுந்தோம். அங்கே 45 பேர் உள்ளேயே செத்துக் கிடந்தனர். அடுத்து நம்மை தான் அழைப்பார்கள் என்ற பயத்தினால் அவர்கள் மூச்சுத் திணறி இறந்திருந்தனர்.”
― Indhiya Pirivinai - Uthirathal Oru Kodu (Tamil)
― Indhiya Pirivinai - Uthirathal Oru Kodu (Tamil)
Is this you? Let us know. If not, help out and invite Marudhan to Goodreads.
























