மகன்றில் களவு 7

கடிகையின் முள் நகர்வுகளை நோக்கிதவம் செய்தது தாபம்நாளும் அல்லும் அவள் இருத்தலை அறியாதுபொறுமையாய் நகர்ந்தனசிதறிக்கிடந்த மென்முல்லைகள் அணிகளற்ற கூந்தல்கலையாத தொய்யில்துயில் மறந்த விழிகள்வரவின் பொருட்டு வாயிலை நோக்கினஅவன் தலையணை சேமித்த வாசனைதற்போதைக்கு ஆற்றும் குளிகைஇடை நில்லா கலிங்கத்தைஇழுத்து வளைத்திடஅறுபொழுதும் ஓய்ந்து கிடக்கின்றனஅறிவையை அறியாது இருக்கும் அவன் வன்நெஞ்சு காத்திருக்கும் கடிகைக்கேனும்மோட்சம் அளிக்கட்டும் 
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 25, 2023 12:38
No comments have been added yet.


Venba Geethayan's Blog

Venba Geethayan
Venba Geethayan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Venba Geethayan's blog with rss.