செல்வம் அருளானந்தம்

செல்வம் அருளானந்தம்’s Followers (2)

member photo
member photo

செல்வம் அருளானந்தம்


Born
in Jaffna , Sri Lanka
June 30, 1953

Genre


’காலம்’ செல்வம் (செல்வம் அருளானந்தம்) (ஜூன் 30, 1953) கனடாவில் இருந்து வெளிவரும் காலம் என்னும் சிற்றிதழின் ஆசிரியர். ’வாழும்தமிழ்’ என்னும் இலக்கிய அமைப்பின் நிறுவனர். எழுத்தாளர். இலக்கியச்செயல்பாடுகளுடன் தெருக்கூத்திலும் ஈடுபாடு கொண்டவர்.

செல்வம் யாழ்ப்பாணம் சில்லாலையில் ஜூன் 30, 1953-ல் சவரிமுத்து - திரேசம்மாவுக்கு பிறந்தார். சில்லாலை ரோமன் கத்தோலிக்க பாடசாலையில் ஆரம்பக்கல்வியையும் புனித ஹென்றி கல்லூரி (St. Henry’s College) இளவாலையில் பட்டப்படிப்பையும் புனித அகஸ்டின் பிரெஞ்சு மொழி பள்ளியில் (St. Augustine French Language School Paris, France) ல் பிரெஞ்சு மொழியும் மருத்துவத் தாதிக்கான பட்டயப்படிப்பு (Diploma from St. Daniel College Toronto) கனடாவிலும் முடித்தார்.

செல்வம் 1975-ல் நான் என்னும் இதழில் தன் முதல் கவிதையை எழுதினார். ஜெயகாந்தன், எஸ்
...more

Average rating: 4.46 · 35 ratings · 6 reviews · 3 distinct worksSimilar authors
எழுதித் தீராப் பக்கங்கள்

4.32 avg rating — 19 ratings3 editions
Rate this book
Clear rating
சொற்களில் சுழலும் உலகம்

4.70 avg rating — 10 ratings3 editions
Rate this book
Clear rating
பனிவிழும் பனைவனம்

4.50 avg rating — 6 ratings2 editions
Rate this book
Clear rating

* Note: these are all the books on Goodreads for this author. To add more, click here.

Quotes by செல்வம் அருளானந்தம்  (?)
Quotes are added by the Goodreads community and are not verified by Goodreads. (Learn more)

“சிலுவையை முதுகில் தாங்கி, விபூதி பூசிய ஒரு கருத்த யேசு அங்கும் இங்கும் நடப்பதுபோல இருந்தது.”
செல்வம் அருளானந்தம், எழுதித் தீராப் பக்கங்கள்

“உண்மையிலை பொன்மலர் ஊரிலேயே வடிவான பெட்டை. தான் வடிவெண்டு அவவுக்கும் தெரிஞ்சுபோச்சு. அதுதான் பிரச்சினை.”
செல்வம் அருளானந்தம், எழுதித் தீராப் பக்கங்கள்

“பின் கோடைக்காலத்துச் செந்நிறச் சூரியன் செயின் ஆற்றில் தற்கொலை செய்துகொள்கின்ற காட்சி துக்கத்தைத் தந்தது.”
செல்வம் அருளானந்தம், எழுதித் தீராப் பக்கங்கள்



Is this you? Let us know. If not, help out and invite செல்வம் to Goodreads.