Narmadha Sekar

Add friend
Sign in to Goodreads to learn more about Narmadha Sekar.


ANDAMAN : The Str...
Rate this book
Clear rating

 
The Girl Who Play...
Rate this book
Clear rating

 
See all 4 books that Narmadha Sekar is reading…
Loading...
Marudhan
“உச்சக்கட்டமாக அந்த கோடு ஒரு வீட்டை இரண்டாகப் பிரித்துசென்றது. முன்பக்க வாசல் வழியாக வந்தால் இந்தியா. பின்பக்கம் வந்தால், பாகிஸ்தான்.”
Marudhan, Indhiya Pirivinai - Uthirathal Oru Kodu (Tamil)

Marudhan
“பசியிலும் தாகத்திலும் கத்திக் கூச்சலிட்டுக்கொண்டிருந்த குழந்தைகளை என்னால் மறக்கவேமுடியாது’ என்கிறார் புடாபெஸ்டில் இருந்து போலந்துக்கு ரயிலில் சென்ற மார்டின் ஷ்லாங்கர்.”
Marudhan, ஹிட்லரின் வதைமுகாம்கள் [Hitlerin Vathaimugaamgal]

Marudhan
“கொல்லப்பட்டவர்கள் போக எஞ்சியிருந்த கைதிகள் முகாமைவிட்டு வெளியில் வரத் தொடங்கினார்கள். அவர்களைக் கண்ட வீரர்கள் பலர் அதிர்ச்சியில் உறைந்துவிட்டனர். கன்னம் ஒட்டிப்போன, குச்சிக் கைகளுடன், குச்சி கால்களுடன் விந்தி விந்தி நடந்துவரும் அந்த உயிரினத்துக்கு என்ன பெயர்?”
Marudhan, ஹிட்லரின் வதைமுகாம்கள் [Hitlerin Vathaimugaamgal]

Marudhan
“ஆபரேஷன் மேட்ஹவுஸ் என்று எழுதியிருந்தது. வேவல் விளக்கினார். ‘ஒரு பைத்தியக்கார விடுதி சந்திக்கும் பிரச்னைக்கு ஒப்பானது இந்தியாவின் பிரச்னை. எனவேதான் அப்படி எழுதிவைத்தேன். நிதானமாகப் பாருங்கள். நான் சொல்வது உண்மை என்பதை நீங்களே உணர்வீர்கள்.’ • உணர ஆரம்பித்தார் மவுண்ட்பேட்டன்.”
Marudhan, Indhiya Pirivinai - Uthirathal Oru Kodu (Tamil)

Marudhan
“அமிர்தசரஸில் உதவி கமிஷனராக இருந்த பிரடரிக் கூப்பர் என்பவரின் வாக்குமூலம் இது. ‘...ஒருவனைத் தூக்குமரத்துக்கு அழைத்துச்சென்றோம். திடீரென்று அவன் மயக்கம் போட்டு விழுந்துவிட்டான். மயக்கம் தெளிய அவனுக்குச் சிறிது அவகாசம் கொடுத்தோம். அவனுக்கு நினைவு திரும்பிவிட்டது என்பதை உறுதி செய்து கொண்ட பிறகு அவனைத் தூக்கிலிட்டோம். காவல் முகாமிலிருந்து ஒவ்வொருவராக வரவழைக்கப்பட்டனர். தூக்கிலிடப்பட்டனர். 150...200... கணக்கு ஏறிக்கொண்டே இருந்தது. 237 பேர் வந்ததும் நின்றுவிட்டது. முகாமிலிருந்து அடுத்த நபர் வெளியே வரவில்லை. எங்கள் ஆட்கள் பல தடவை சத்தம் போட்டு கத்தினர், கதவுகளை உதைத்தனர். யாரும் வெளியே வரவில்லை. உடனே கதவுளை உடைத்து உள்ளே புகுந்தோம். அங்கே 45 பேர் உள்ளேயே செத்துக் கிடந்தனர். அடுத்து நம்மை தான் அழைப்பார்கள் என்ற பயத்தினால் அவர்கள் மூச்சுத் திணறி இறந்திருந்தனர்.”
Marudhan, Indhiya Pirivinai - Uthirathal Oru Kodu (Tamil)

1174868 Bangalore bookworms and bibliophiles (BBB) — 2892 members — last activity Dec 26, 2025 08:23AM
A place for book lovers of Bangalore to meet, connect and have conversations (online and real life!) Just discussion about books! By book lovers! No ...more
year in books
Dhulkar...
606 books | 282 friends

Sruthi ...
2,093 books | 300 friends

Karthick
3,581 books | 1,146 friends

Sugan
936 books | 265 friends

J. Dhopte
57 books | 3,008 friends

Kavitha...
2,617 books | 268 friends

Hilda A...
251 books | 18 friends

Sridhar
262 books | 151 friends

More friends…

Favorite Genres



Polls voted on by Narmadha Sekar

Lists liked by Narmadha Sekar